Skip to content Skip to footer

அருள்மிகு ஸ்ரீ சத்தீஸ்வரர் திருக்கோயில் கஸ்பாபேட்டை மொடக்குறிச்சி வட்டம் ஈரோடு மாவட்டம் |

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டம் கஸ்பா பேட்டை அருள்மிகு தையல் நாயகி உடனமர் அருள்மிகு சத்தீஸ்வரர் ஆலயம் நீண்ட காலம் முன்பு ஆகம விதிப்படி மகான்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டு அதன் பின்னர் கொங்கு சோழ மன்னர்களால் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு  கற்களால் கட்டப்பட்ட திருக்கோயில் ஆகும்.  இத்திருக்கோயில் மூர்த்தி தீர்த்தம் தலம் என மூவகையிலும் சிறப்பு பெற்ற தலமாக உள்ளது.