Skip to content Skip to footer

SRI SAKTHEESWARAR TEMPLE

சோழர் காலத்தில் உருவான இந்தப் புராதன சிவாலயம், பக்தி மற்றும் ஆன்மிக பாரம்பரியத்தின் சிறப்பை வெளிப்படுத்துகிறது. சிவாலய திருப்பணி மற்றும் கோவில் பாதுகாப்பு பணிகள் தமிழர் கலாச்சாரத்தின் பெருமையை எடுத்துக்காட்டுகின்றன.

SRI SAKTHEESWARAR TEMPLE

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டம் கஸ்பா பேட்டை அருள்மிகு தையல் நாயகி உடனமர் அருள்மிகு சத்தீஸ்வரர் ஆலயம் நீண்ட காலம் முன்பு ஆகம விதிப்படி மகான்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டு அதன் பின்னர் கொங்கு சோழ மன்னர்களால் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு  கற்களால் கட்டப்பட்ட திருக்கோயில் ஆகும்.  இத்திருக்கோயில் மூர்த்தி தீர்த்தம் தலம் என மூவகையிலும் சிறப்பு பெற்ற தலமாக உள்ளது.

ஸ்ரீ தையல்நாயகி உடனமர்

ஸ்ரீ சக்திஸ்வரர் திருக்கோவில் திருப்பணி

திருப்பணி கும்பாபிஷேகம் நடைபெறும் வரை மாதம் தோறும்  ₹101, ₹201, ₹301, ₹401 ரூபாய் செலுத்தும் திருப்பணி சந்தாதாரர் திட்டத்தில் என்னை இணைக்க